கரூரில் ஆறுபோல ஓடிய மழைநீர்
தினத்தந்தி 26 April 2023 6:21 PM GMT
Text Sizeகரூரில் மழைநீர் ஆறுபோல ஓடியது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றும் கனமழை பெய்தது. இதன் ஒரு பகுதியாக கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையால் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மழைநீர் ஆறுபோல ஓடியதை படத்தில் காணலாம்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire