சுந்தரேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா
சுந்தரேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா
திருவாரூரை அடுத்த காட்டூரில் அபிராமி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் முடிவடைந்ததையொட்டி கடந்த 29-ந்தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. நேற்று காலை 6-ம் கால யாக பூஜைகள் நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவில் விமான கலச கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire