உள்ளாட்சி தேர்தலையொட்டி ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு


உள்ளாட்சி தேர்தலையொட்டி ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு
x

உள்ளாட்சி தேர்தலையொட்டி ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்ற 11 வாக்குச்சாவடிகளில், ஒரு வாக்குச்சாவடிக்கு 4 அலுவலர்கள் வீதம் மொத்தம் 44 பேர் பணியில் ஈடுபட்டனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஊர்க்காவல் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Next Story