4 பேரின் மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி
4 பேரின் மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம்தாகூரின் பரிந்துரையின் பேரில் சிவகாசியை சேர்ந்த அபி ஸ்ரீ, மதுரை பி.பி. சாவடியை சேர்ந்த சுந்தரவல்லி கிருஷ்ணன், திருமங்கலம் அனுப்பப்பட்டியை சேர்ந்த சிறுவன் மாய பாலாஜி, மதுரை மாவட்டம் மருதங்குடியை சேர்ந்த ஜெயராணி மலைச்சாமி ஆகியோரின் புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.9.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். நிதியுதவி வழங்கிய பிரதமர் மோடிக்கும், பரிந்துரை செய்த மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கும் நிதியுதவி பெற்றவர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story