சதுரகிரியில் காட்டுத்தீ அணைப்பு
சதுரகிரியில் காட்டுத்தீயை 30 மணி நேரம் போராடி அணைத்தனர்.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. கடந்த 17-ந் தேதியன்று சதுரகிரி மலையில் 5-வது பீட் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. பலத்த காற்று காரணமாக கடந்த 2 நாட்களாக தீ எரிந்துக்கொண்டு இருந்தது. சாப்டூர் ரேஞ்சர் செல்லமணி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 30 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire