ஆட்டோ டிரைவரை வழிமறித்து நகை, பணம் பறிப்பு
ஆட்டோ டிரைவரை வழிமறித்து நகை, பணம் பறிக்கப்பட்டது.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள பிராந்தமங்கலத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சீராத்தங்குடி பெட்ரோல் பங்க் செல்லும் வழியில் மர்ம நபர்கள் வழிமறித்து அவரிடம் இருந்து 2 பவுன் செயின் மற்றும் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 6,500 ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து அவர் இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire