எல்லீஸ்நகர், விளாங்குடி பகுதியில் நாளை மின்சார நிறுத்தம்


எல்லீஸ்நகர், விளாங்குடி பகுதியில் நாளை மின்சார நிறுத்தம்
x

எல்லீஸ்நகர், விளாங்குடி பகுதியில் நாளை மின்சார நிறுத்தம்

மதுரை

மதுரை எல்லீஸ்நகர், விளாங்குடி பகுதியில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

எல்லீஸ்நகர் துணைமின் நிலையம்

மதுரை எல்லீஸ்நகர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. எனவே எல்லீஸ்நகர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட எல்லீஸ்நகர் மெயின்ரோடு, டி.என்.எச்.பி. அபார்ட்மெண்ட், டி.என்.எஸ்.சி.பி. அபார்ட்மெண்ட், போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் ஹாஸ்பிடல் ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1 முதல் 7 தெரு வரை, டி.பி. ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், எஸ்.டி.சி.ரோடு முழுவதும், பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, வசந்த் நகர், ஆண்டாள் புரம், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேல வெளிவீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரிவீதி, டவுன்ஹால் ரோடு, காக்கா தோப்பு மற்றம் மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்தார்.

புதூர் பகுதிகள்

மேலும் புதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பாரதி உலா ரோடு, ஜவகர்ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர், சொக்கிகுளம், வல்லபாய்ரோடு, புலாபாய் தேசாய் தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோட்டின் ஒரு பகுதி, ராமமூர்த்தி ரோடு, சப்பாணி கோவில் தெரு, பழைய அக்ரகாரம் தெரு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதூர் வண்டிப்பாதை மெயின்ரோடு, கஸ்டம்ஸ் காலனி, நியூ நத்தம் ரோடு, ரிசர்வ்லைன் குடியிருப்பு, ஜவகர்புரம், திருவள்ளுவர் நகர், அழகர்கோவில் ரோடு, காமராஜர் நகர், வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேல தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு, ஆர்.எஸ்.என். மெயின்ரோடு, உழவர்சந்தை பகுதிகள், கிருஷ்ணாபுரம் காலனி, விஸ்வநாதபுரம், விசாலாட்சிபுரம், ஆத்திகுளம், நாராயணபுரம், பேங்க் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மதுரை கோ.புதூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்தார்.

புது விளாங்குடி

ஆனையூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், ஐ.ஓ.சி. நகர், வி.எம்.டபிள்யூ. காலனி, ரெயிலார் நகர், சங்கீத் நகர், சொக்கலிங்கநகர், கூடல்நகர், அகில இந்திய வானொலி நிலையம் மெயின்ரோடு, செல்லையாநகர் முழுவதும் ஆனையூர் செக்டார் (1 மற்றும் 2), ஜெ.ஜெ. நகர், சஞ்சீவி நகர், சாந்தி நகர், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, சிக்கந்தர் சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லட்சுமிபுரம், மிளகரணை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பழனி ெதரிவித்துள்ளார்.


Next Story