மது விற்ற முதியவர் கைது


மது விற்ற முதியவர் கைது
x

மது விற்ற முதியவர் கைது

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே உள்ள துவரங்காடு பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட துவரங்காடு பகுதியை சேர்ந்த ஜீவானந்தம்(வயது 60) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story