சீர்காழியில் நாளை மின்சார நிறுத்தம்


சீர்காழியில் நாளை மின்சார நிறுத்தம்
x
தினத்தந்தி 4 July 2023 7:00 PM GMT (Updated: 4 July 2023 7:00 PM GMT)

சீர்காழியில் நாளை மின்சார நிறுத்தம்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், கொள்ளிடம், புத்தூர், பழையாறு, பழையபாளையம், திருமுல்லைவாசல், மகேந்திரபள்ளி, குன்னம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.


Next Story