தொடர் மழையால் திடீரென... வேரோடு விழுந்த ராட்சத மரம்...
தொடர் மழையின் காரணமாக உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் இருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது.
நீலகிரி,
தொடர் மழையின் காரணமாக உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் இருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது. ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையிஒல் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.
இதில், அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். சம்பவ இடத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்து போலீசார், அவ்வழியாக செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதைக்கு அனுப்பிவைத்தனர்.
Related Tags :
Next Story