டிரைவர், போக்சோ சட்டத்தில் கைது
திருமணம் செய்வதாக மாணவியை ஏமாற்றிய டிரைவர், போக்சோ சட்டத்தில் கைது
முக்கூடல்:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே காத்தப்புரம் அரிபுரம் காலனியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சுமேஷ் (வயது 30). லோடு ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் 17 வயதான கல்லூரி மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், முக்கூடல் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுமேஷை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire