சிலைகளுடன் பக்தர்கள் ஊர்வலம்


சிலைகளுடன் பக்தர்கள் ஊர்வலம்
x

வாடிப்பட்டியில் சிலைகளுடன் பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.

மதுரை

வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியில் கடவு காத்த அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி அய்யனார், கன்னிமார் உள்ளிட்ட நேர்த்திக்கடன் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த போது எடுத்த படம்.


Next Story