சாலை அமைக்க கோரிக்கை


சாலை அமைக்க கோரிக்கை
x

ஆலங்குளம் அருகே சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே உள்ள கண்மாய்பட்டி, ஏ.லட்சுமிபுரம் கிராமங்களுக்கு இடையில் பரமசிவன் கோவில் உள்ளது. ஆனால் இந்த கோவிலுக்கு செல்லும் பாதை சேதமடைந்து உள்ளது. இந்த பாதை வழியாக இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. இதனால் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே கண்மாய்பட்டிக்கும்- ஏ.லட்சுமிபுரம் கிராமத்திற்கும் இடையில் உள்ள பாதையை சீரமைத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story