கூலித்தொழிலாளி மர்ம சாவு


கூலித்தொழிலாளி மர்ம சாவு
x
தினத்தந்தி 21 Jun 2023 7:00 PM GMT (Updated: 22 Jun 2023 6:57 AM GMT)
கிருஷ்ணகிரி

நாகரசம்பட்டி அருகே உள்ள என்.தட்டக்கல்லை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 29). கூலித்தொழிலாளி. கடந்த 18-ந் தேதி காலை சோமார்பேட்டை சாலையில் மயங்கி விழுந்து கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story