கள்ளச்சாராயம் குறித்து புகார் தெரிவிக்கலாம்
கள்ளச்சாராயம் குறித்து புகார் தெரிவிக்கலாம்
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல் தெரிந்தால் 90428 39147 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம். தகவல்கள் தரும் பொதுமக்களின் விவரங்கள் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும். கள்ளச்சாராயம், கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க காவல் துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire