கொங்கணாபுரத்தில் ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரத்தில் ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
எடப்பாடி:
கொங்கணாபுரத்தில் இயங்கிவரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 4,600 மூட்டைகள் 550 லாட்டுகளாக வைக்கப்பட்டு ரூ.1¾ கோடிக்கு ஏலம் போனது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரத்து 400 முதல் அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 800 வரை ஏலம் போனது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire