கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா - அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு


கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா - அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு
x

மதுரையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்று கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு சீர் வழங்கினார்.

மதுரை:

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்கருக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மதுரை கருப்பாயூரணியில் நடைபெற்றது. இதில் கர்ப்பமான பெண்களுக்கு அமைச்சர் பி.மூர்த்தி வளைகாப்பு சீர் வழங்கினார். அருகில் சு.வெங்கடேசன் எம்.பி. கலெக்டர் அனிஷ் சேகர், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர்.


Next Story