கல்லூரி மாணவியை கடத்தியவர் கைது


கல்லூரி மாணவியை கடத்தியவர் கைது
x

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவியை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை காணவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பொம்மிடி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது திப்பிரெட்டிஹள்ளி அருகே காட்டுவளவை சேர்ந்த அமரவேல் மகன் விக்னேஷ் (21) என்பவர் அந்த மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது. உடனே போலீசார் விக்னேைச கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story