அரிசியில் 'அ' எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்


அரிசியில் அ எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்
x
தினத்தந்தி 5 Oct 2022 8:23 PM GMT (Updated: 5 Oct 2022 8:23 PM GMT)

அரிசியில் 'அ' எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்

மதுரை

விஜயதசமியையொட்டி மதுரையில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் சாரதா சமிதி பள்ளியில் நடந்த வித்யாரம்பம் எனும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் அரிசியில் 'அ' எழுதி கல்வியைத் தொடங்கிய குழந்தைகள்.


Next Story