அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டி
அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.
மாணவர்களிடம் செஸ் போட்டி ஆர்வத்தை தூண்டும் வகையில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். பின்னர் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா, வட்டார வளமைய ஆசிரியர் பஞ்சவர்ணம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ரூசோ செய்திருந்தார். இதில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire