23-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல்


23-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல்
x

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் 23-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதல்-அமைச்சர் அறிவித்த காலக்கெடு முடிந்து விட்ட நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தாமதமாகி வருகிறது. இந்தநிலையில் தற்போது வருகிற 23-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தெரிவித்தார்.


Next Story