உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்


உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்
x

உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

கரூர்

கரூர் மாநகராட்சி கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதியில் நேற்று செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது செவிலியர்கள் ஒருவருக்கொருவர் கேக்குகளை ஊட்டி மகிந்தனர். இதில், கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாநகர் நல அலுவலர் லட்சிய வர்ணா, டாக்டர் திவ்யா மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story