பாலாலய பூஜை


பாலாலய பூஜை
x

அரவக்குறிச்சி அம்மன் கோவிலில் பாலாலய பூஜை நடந்தது.

கரூர்

அரவக்குறிச்சியில் மகா மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக நேற்று பாலாலய பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story