முதியவரை தாக்கி கொலை மிரட்டல்
முதியவரை தாக்கி கொலை மிரட்டல்
தொண்டி
திருவாடானை தாலுகா நீர்க்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 60). இவரது மகன் கலைஞர். இவர்கள் இருவருக்கும் சொத்து சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கலைஞர் அவரது தந்தை சுப்பையாவை தாக்கினார்..இதில் சுப்பையாவிற்கு ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் கலைஞர் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகிய இருவரும் சுப்பையாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுப்பையா திருவாடானை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire