அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட (ஐ.சி.டி.எஸ்.) ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட (ஐ.சி.டி.எஸ்.) ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை சிம்மக்கல் அங்கன்வாடி ஊழியர் அம்சவள்ளி தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுமதி தலைமை தாங்கினார். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.
Related Tags :
Next Story