நிரம்பி வழியும் அணை


நிரம்பி வழியும் அணை
x

குல்லூர்சந்தை அணை நிரம்பி வழிந்ததால் அதில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தை அணை நிரம்பி வழிந்ததால் அதில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.


Related Tags :
Next Story