சாராயம் விற்ற முதியவர் கைது


சாராயம் விற்ற முதியவர் கைது
x

ஜோலார்பேட்டை அருகே சாராயம் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் திரியாலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் சாராயத்தை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சின்னசாமி (வயது 65) என்பவரை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story