வளையல் அலங்காரத்தில் அம்மன்


வளையல் அலங்காரத்தில் அம்மன்
x

அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விருதுநகர்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு விருதுநகர் சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள ஆண்டாள், அல்லம்பட்டி வீரமாகாளியம்மன், பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Related Tags :
Next Story