"நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி" - ஜெயக்குமார் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
"நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. தொகுதி பங்கீடு குறித்து அதிமுக தான் முடிவெடுக்கும். வேங்கை வயல் சம்பவம் நடைபெற்று இவ்வளவு காலம் ஆகியும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; சமூகநீதி குறித்து பேச திமுகவினருக்கு தகுதி இல்லை" என்று கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire