விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்


விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
x

விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார்.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் ராஜேஷ் (வயது 58). இவர் விருதுநகர் சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த சென்னை மதுராந்தகத்தைச் சேர்ந்த மைக்கேல் பிரதீஸ் அருள் என்பவர் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story