வீட்டிற்குள் புகுந்த பாம்பு


வீட்டிற்குள் புகுந்த பாம்பு
x

சிவகாசியில் வீட்டிற்குள் பாம்பு புகுந்தது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பழனி ஆண்டவர்புரம் காலனியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் புகுந்த பாம்பினை பிடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story