மார்ச் 4ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்
பள்ளி, கல்லூரிகளில் பொதுத் தேர்வு நடைபெற்றால் விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி,
அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
191-வது அவதார தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் பொதுத் தேர்வு நடைபெற்றால் விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire