அரியலூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா


அரியலூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா
x

அரியலூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 4 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 35 பேரில், 3 பேர் குணமாகியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.


Next Story