19-ந்தேதி மின்நிறுத்தம்


19-ந்தேதி மின்நிறுத்தம்
x

மாம்பாக்கம் பகுதிகளில் 19-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராணிப்பேட்டை

ஆற்காடு

வேலூர் மின்பகிர்மான வட்டம் ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதனால் 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள் கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை ஆற்காடு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story