உத்தர பிரதேசத்தில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம்


உத்தர பிரதேசத்தில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம்
x

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் இன்று இரவு 9.31 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தரைமட்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்தேசம் உள்ளிட்ட பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.


Next Story