பலமுறை திருமணம் நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்..!


பலமுறை திருமணம் நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்..!
x

உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் பலமுறை திருமணம் நிராகரிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார்.

போபால்,

உத்தரபிரதேச மாநிலம் பண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பலமுறை திருமணம் நிராகரிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார்.

அந்த பெண் கடந்த 10 ஆண்டுகளாக முக சிகிச்சை பெற்று வந்தார். தன்னுடைய கறை படிந்த முகத்தால் அவர் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார். இதனால் பலமுறை அவருக்கு திருமணம் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் இன்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story