பழனி அருகே என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
தினத்தந்தி 2 Oct 2021 8:21 PM GMT (Updated: 2 Oct 2021 8:21 PM GMT)
Text Sizeபழனி அருகே என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெய்க்காரப்பட்டி:
பழனி அடுத்த கொழுமம்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 29). என்ஜினீயர். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire