காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட மின்வாரிய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தினத்தந்தி 28 May 2021 5:15 AM GMT (Updated: 28 May 2021 5:15 AM GMT)
Text Sizeகாஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் 200 பேருக்கு தினந்தோறும் தடுப்பூசி செலுத்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடக்கி வைத்தார்.
காஞ்சீபுரம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஆர்.ஜி.பிரசாத், செயற்பொறியாளர்கள் தீபசுந்தரி, சரவணதங்கம், உதவி செயற்பொறியாளர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire