அறம் செய்து வாழ்வோம்; அன்பு செய்து போவோம் - வைரமுத்து டுவீட்
ஒரு தலைமுறை இறந்துவிட்டது, ஒரு தலைமுறை மறந்துவிட்டது என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னை,
பிரபல திரைப்பாடலாசிரியர் வைரமுத்து இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்,
பி.எஸ்.வீரப்பா எஸ்.ஏ.அசோகன் மேஜர் சுந்தரராஜன் ஜெய்சங்கர், நாகேஷ் கலை உலகில் என் நெருக்கமான நண்பர்கள் யார் நினைக்கிறார்கள்? ஒரு தலைமுறை இறந்துவிட்டது; ஒரு தலைமுறை மறந்துவிட்டது; கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்தில் எல்லார்க்கும் இது நேரும் அறம் செய்து வாழ்வோம்; அன்பு செய்து போவோம் என்று கூறியுள்ளார்.
பி.எஸ்.வீரப்பா
— வைரமுத்து (@Vairamuthu) April 2, 2023
எஸ்.ஏ.அசோகன்
மேஜர் சுந்தரராஜன்
ஜெய்சங்கர், நாகேஷ்
கலை உலகில்
என் நெருக்கமான நண்பர்கள்
யார் நினைக்கிறார்கள்?
ஒரு தலைமுறை இறந்துவிட்டது;
ஒரு தலைமுறை மறந்துவிட்டது;
கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்தில்
எல்லார்க்கும் இது நேரும்
அறம் செய்து வாழ்வோம்;
அன்பு செய்து போவோம்
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire