படத்தின் முழுக்கதையும் சொல்லும் தைரியம் தற்போதைய டைரக்டர்களிடம் இல்லை - டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்

படத்தின் முழுக்கதையும் சொல்லும் தைரியம் தற்போதைய டைரக்டர்களிடம் இல்லை - டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்

சினிமா என்பது சாதாரணமில்லை, தாயின் பிரசவ வேதனைக்கு நிகரானது. சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து சாதித்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும் என்று டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் கூறினார்.
18 May 2024 9:54 AM GMT
  • chat