6 உயிர்களை காப்பாற்றிய வனத்துறை அதிகாரிகள்

வயநாடு நிலச்சரிவில் அட்டமாலா வனப்பகுதியில் சிக்கித்தவித்த பழங்குடியின குடும்பத்தைச்சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 6 பேரை 8 மணி நேரம் போராடி வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். எக்ஸ் தளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து இத்தகைய இருண்ட காலத்திலும் இதுபோன்ற ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது என அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


Update: 2024-08-02 17:03 GMT

Linked news