நிலச்சரிவு - 4 மந்திரிகள் கொண்ட குழு அமைப்பு

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக 4 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை நியமித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். நிலச்சரிவு சம்பவத்தில் மீட்பு, மறுவாழ்வு முயற்சிகளை மேற்பார்வையிட குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரளா மந்திரிகள் கே.ராஜன், ஏ.கே.சசீந்தரன், முகமது ரியாஸ், ஒ.ஆர்.கேலு குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

Update: 2024-08-01 15:51 GMT

Linked news