மீண்டும் மழை - சூரல் மலையில் மீட்புப்பணிகளில் தாமதம்

கேரளா வயநாடு சூரல்மலைப்பகுதியில் மழை பெய்வதால் மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழைக்கு மத்தியில் மீட்பு நடவடிக்கைகளை மீட்புக்குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-08-01 11:27 GMT

Linked news