வங்காளதேச விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி... ... ஷேக் ஹசீனா ராஜினாமா: வங்காளதேச நாடாளுமன்றம் கலைப்பு

வங்காளதேச விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்  வங்காளதேசத்தில் தற்போது நிலவும் சூழல், இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவை  குறித்து எதிர்க்கட்சிகளிடம் விளக்கினார். அப்போது, வங்காளதேசத்தில் உள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு வரும் அளவுக்கு அங்குள்ள சூழல் மோசமாகவில்லை என்றும் ஜெய்சங்கர் எடுத்துரைத்தார்.

Update: 2024-08-06 05:32 GMT

Linked news