வங்காளதேசத்தில் உச்சகட்ட பதற்றம் நீடித்து வரும்... ... ஷேக் ஹசீனா ராஜினாமா: வங்காளதேச நாடாளுமன்றம் கலைப்பு

வங்காளதேசத்தில் உச்சகட்ட பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஆத்திரமூட்டும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் மக்கள் பகிரக்கூடாது என்று மேற்கு வங்காள போலீசார் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக போலீசர் கூறுகையில், பதற்றமான சூழலை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் சில பதிவுகள் வெளியிடப்படுகின்றன. அத்தகைய வதந்திகளை நம்பவேண்டாம். போலி வீடியோக்களை பரப்பி சிக்கி கொள்ளாதீர்கள்” என்று கூறியுள்ளது.

Update: 2024-08-06 03:08 GMT

Linked news