பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே தமிழ் மொழியில் சதமடித்து அசத்திய 2 மாணவிகள்!

➤பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே 2 பேர் மட்டும் தமிழ் மொழியில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.  

➤ பிளஸ் 2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி, அரக்கோணம் மாணவி லக்‌ஷயா ஸ்ரீ தமிழ்ப்பாடத்தில் சதமடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழ்மொழி பாடத்தில் 100/100 மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Update: 2023-05-08 05:25 GMT

Linked news