சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை - குற்றவாளி கைது

Update: 2024-02-02 13:39 GMT

சென்னை திருவான்மியூரில் பள்ளி சிறுமிகள் 3 பேரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் பிடிபட்டார்.

மேலும் செய்திகள்