வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி

Update: 2023-08-05 04:40 GMT

தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித்தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் அரசு, தனியார் பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்