மழை பெய்ய வேண்டி தரகம்பட்டி அருகே உள்ள வரவணை வேப்பங்குடி பாலதண்டாயுதபானி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தியபோது எடுத்த படம்.
மழை பெய்ய வேண்டி தரகம்பட்டி அருகே உள்ள வரவணை வேப்பங்குடி பாலதண்டாயுதபானி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தியபோது எடுத்த படம்.