கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் சஸ்பெண்டு

கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் சஸ்பெண்டு

Update: 2023-03-18 19:24 GMT

விருதுநகர், மார்ச்

விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலி கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் மதன்குமார். உதவியாளராக இருப்பவர் கருப்பையா. இவர்களது அலுவலகத்திற்கு வந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதன் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்திய சாத்தூர் ஆர்.டி.ஓ. அனிதா இவர்கள் இருவரையும் சஸ்பெண்டு செய்துள்ளதாக தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்